எனக்குத் தோன்றியதை பிறருடன் பகிர்ந்து கொள்ள வலைபதிவினைத் தொடங்கினேன். சரி, கருத்துக்களை பட்டை தீட்டி, ஊக்கம் பெற மற்றவர்களின் பின்னூட்டம் பெரிதும் உதவுமேன்னு நினைச்சு தமிழ் மணத்தில் இணைக்க விண்ணப்பித்தேன். தானியங்கி முறை என் பதிவின் தமிழ் எழுத்துக்களின் அளவை ஐயப்பட்டது. மின்னஞ்சலோ, மறுப்புக் கடிதம் மட்டுமே பெற்றது.
காரணத்தை விளக்கக் கோரி எழுதிய மடல் சேர்ந்ததா எனத் தெரியவில்லை. எனவே இந்தப் பதிவில் ஒரு பதிவருக்கு சரிவர பதில் தராத தமிழ்மணத்துக்கு கடும் கண்டனங்களைப் பதிவிட்டு யாராவது இந்தப் பக்கமா வந்தீங்கன்னா வழி சொல்லிச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒருவேளை, ஒரு நல்ல எழுத்தாளர் உருவாவது தமிழ்மணத்தால் தாமதமானது என (என்னைப் போலவே) நினைத்தால் உங்கள் கண்டனங்களையும் பதிந்து செல்லுங்கள்.
காரணத்தை விளக்கக் கோரி எழுதிய மடல் சேர்ந்ததா எனத் தெரியவில்லை. எனவே இந்தப் பதிவில் ஒரு பதிவருக்கு சரிவர பதில் தராத தமிழ்மணத்துக்கு கடும் கண்டனங்களைப் பதிவிட்டு யாராவது இந்தப் பக்கமா வந்தீங்கன்னா வழி சொல்லிச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒருவேளை, ஒரு நல்ல எழுத்தாளர் உருவாவது தமிழ்மணத்தால் தாமதமானது என (என்னைப் போலவே) நினைத்தால் உங்கள் கண்டனங்களையும் பதிந்து செல்லுங்கள்.
Comments