அண்மையில் மலேஷியாவில் கோலாலம்பூர், லங்காவி ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தோம். சுற்றுலா குறித்து பின்பு எழுதுகிறேன். சிங்கப்பூர் திரும்பியதும் பில்லா படம் பார்த்தோம். வாழ்வில் முதன் முறையாக 'இதோ இந்த இடம் நாம பாத்தோம், நாம போன இடம்' என குழந்தை போல் சத்தமாச் சொல்லிக்கிட்டு குதூகலித்தோம்.
முதல் முறையாக இராமேஸ்வரம், பாம்பன் முதலிய பகுதிகளைத் திரையில் கண்ட போது மகிழ்ந்ததைப் போல் இருந்தது. அப்போது கூட அரங்கிலேயே கூவியதில்லை. இப்பல்லாம் யாரிடம் பேசினாலும் முதல் கேள்வி 'பில்லா பாத்திட்டீங்களா' தான். சின்னபுப்புள்ளத் தனமாத்தான் இருக்கு.. ஆனாலும் தவிர்க்க முடியலை ;-)
முதல் முறையாக இராமேஸ்வரம், பாம்பன் முதலிய பகுதிகளைத் திரையில் கண்ட போது மகிழ்ந்ததைப் போல் இருந்தது. அப்போது கூட அரங்கிலேயே கூவியதில்லை. இப்பல்லாம் யாரிடம் பேசினாலும் முதல் கேள்வி 'பில்லா பாத்திட்டீங்களா' தான். சின்னபுப்புள்ளத் தனமாத்தான் இருக்கு.. ஆனாலும் தவிர்க்க முடியலை ;-)
Comments