Skip to main content

இலந்தை திண்ணும் வாழ்வு

இனம்புரியா இச்சை ஒன்று,
இலந்தைப் பழம் போல் என்னுள்!

உரித்துத் தின்ன இயலாது;
முற்றும் முழுங்கவும் முடியாது;

மிச்சம் வைத்து பிறகொரு முறை திண்பதும் கூடாது!

அடங்கி உறுத்தும் ஆவல், தினந்தோறும்.

Comments

MSATHIA said…
அருமை. தொடரந்து எழுது
creative360° said…
romaba nalla irukku... arumai arumai, arumai...
இப்பத் தான் உள்ள வர்றேன். தமிழ்மணத்தில் இணைக்கிறது, வகைப்படுத்தல்னு கத்துக்கிட்டு இருக்கேன். இது ஒரு மீள்பதிவு.
Unknown said…
welcome mate. its strange to hear that you are new to tamilmanam.
முன்பே விண்ணப்பித்து வேலைக்காகாமல் இப்பொழுது தான் கை கூடியது. வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.