நாளொரு திட்ட அறிவிப்பு, நாடே குலுங்குது விவாதத்தில்! என்னை முன்னேற்றுவதே குறிக்கோள் என்கிறார்கள். எனக்கொன்றும் தேறியதில்லை, எப்பொழுதும். நான் இப்படியே இருந்தால் தானே அவர்கள் அப்படியே பேச முடியும், இந்தக் கவிதையும் எழுத முடியும்!
நேரமில்லாது போனதால் இம்முறை என் மனைவி எடுத்த படங்கள். வெண்பா போட்டு அப்புறம் விளக்குறேன். இந்த போட்டிக்காக மட்டுந்தான் என்னோட வலைப்பூ இப்ப இருக்கு போல.