tag:blogger.com,1999:blog-2495695199148331983.post2723155047232962361..comments2023-07-17T15:42:54.664+05:30Comments on யாதும் ஊரே! யாவரும் கேளிர்!: இரகு வெண்பா - காவியம் பாடல்முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2495695199148331983.post-38542998335265623322008-09-11T15:18:00.000+05:302008-09-11T15:18:00.000+05:30@maheshவருகைக்கு நன்றி! வெண்பா எழுதறது எளிது. கீழே...@mahesh<BR/><BR/>வருகைக்கு நன்றி! வெண்பா எழுதறது எளிது. கீழே உள்ள சுட்டிகளுக்குச் சென்று பட்டையக் கிளப்புங்க.<BR/><BR/>http://venbaaeluthalaamvaanga.blogspot.com/ (பதிவின் கீழேஏஏஏ அண்மைய இடுகைக்கான சுட்டி இருக்கு, பாருங்க)<BR/>http://payananggal.blogspot.comமுகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2495695199148331983.post-76802429306346289602008-09-11T10:56:00.000+05:302008-09-11T10:56:00.000+05:30சாமி... வெண்பாக்கள் அருமை.... நமக்கு வெறும்பாவே வர...சாமி... வெண்பாக்கள் அருமை.... நமக்கு வெறும்பாவே வராது... நீங்க வெண்பாக்கள் போட்டு தாக்குறீங்க... மிகவும் ரசித்து படித்தேன்... பல பதிவு நண்பர்களுக்கும் பரிந்துரைத்துள்ளேன்...<BR/><BR/>இன்னும் நெறய எழுதுங்க... நம்ம பதிவுல உங்க பேர கோத்து விட்டுடறேன்..Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2495695199148331983.post-73536549666738715632008-06-24T21:33:00.000+05:302008-06-24T21:33:00.000+05:30அமுதா, தலை(ளை) தட்டிக் காட்டிய உங்கள் பின்னூட்டம் ...அமுதா, தலை(ளை) தட்டிக் காட்டிய உங்கள் பின்னூட்டம் இங்கே.<BR/><BR/>//வெண்பாக்கள் அனைத்தும் அருமையாய்ப் புனைந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.<BR/><BR/>சாரதியின் (றி) ஆயிரம் -தளைதட்டுகிறது. புணர்ந்தால் சாரதியின்றி யாயிரம் எனவரும். சாரதியின்றி-கூவிளந்தண்பூ சீராதல் காண்க. நாளசைச்சீர் வெண்பாவில் வரக்கூடாதல்லவா?//<BR/><BR/>பாராட்டு இங்கே.<BR/><BR/>//சொற்கள் எதையும் பிரிக்காமல் தனித்தனி சொல்லகக் கையாண்டு மிக அழகாய் வெண்பா புனைந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்//<BR/><BR/>தவறுதலாக நீக்கியமைக்கு மன்னிக்கவும். வருகைக்கும் ஊக்குவிப்பிற்கும் நன்றி.முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2495695199148331983.post-29231759983128376822008-06-24T14:13:00.000+05:302008-06-24T14:13:00.000+05:30இந்த இடுகையை இணைப்பதற்குள் போதும் போதும்னு ஆயிருச்...இந்த இடுகையை இணைப்பதற்குள் போதும் போதும்னு ஆயிருச்சு. எல்லாம் முடிச்சு பாத்தா தமிழ்மணம் கருவிப் பட்டையக் காணோம்.<BR/><BR/>ஒருவழியா போட்டாச்சு. அதுல அகரம்.அமுதாவின் பின்னூட்டம் தொலைந்து போய் விட்டது. அமுதா, மன்னியுங்கள். மாலை அஞ்சலில் இருந்து எடுத்துப் போடுகிறேன்.<BR/><BR/>@அமுதா<BR/>//பாரதம் ஏத்துப் படித்திடவே - சாரதியின்(று)<BR/>ஆயிரம் //<BR/><BR/>நாலசைச்சீர் என்றெண்ணி நான்சீர் புணர்ந்தபின்னும்<BR/>நாலசையே நிக்குது பார்!<BR/><BR/>//பாரதம் ஏத்துப் படித்திடவே - சாரதியற்(று)<BR/>ஆயிரம் //<BR/><BR/>இப்ப மாத்திட்டேன். இன்னும் ஒரு பாடல் சேர்த்திருக்கிறேன். பாருங்க.முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com