tag:blogger.com,1999:blog-2495695199148331983.post2713457997952912202..comments2023-07-17T15:42:54.664+05:30Comments on யாதும் ஊரே! யாவரும் கேளிர்!: விசயம்முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2495695199148331983.post-40563908780006325942009-07-12T19:43:54.550+05:302009-07-12T19:43:54.550+05:30விசயத்துக்கு பதிலா சங்கதி சரிதானே. சங்கதி- தமிழ்வா...விசயத்துக்கு பதிலா சங்கதி சரிதானே. சங்கதி- தமிழ்வார்த்தையா இல்லையா?MSATHIAhttps://www.blogger.com/profile/18251931587254393458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2495695199148331983.post-36862260828403411082009-07-02T21:44:55.871+05:302009-07-02T21:44:55.871+05:30நசரேயன், 'அம்புட்டு இருக்கு'ன்னே சொல்லலாம்...நசரேயன், 'அம்புட்டு இருக்கு'ன்னே சொல்லலாம்.<br /><br />ஜெகதீசன், வேறென்ன (சொல்லணும்)?முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2495695199148331983.post-23448691958474156642009-07-02T20:58:54.983+05:302009-07-02T20:58:54.983+05:30அப்புறம்.... சொல்லுங்க... வேறென்ன விஷயம்?அப்புறம்.... சொல்லுங்க... வேறென்ன விஷயம்?ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2495695199148331983.post-217543958857699782009-07-02T19:10:26.840+05:302009-07-02T19:10:26.840+05:30அம்புட்டு விஷயம் இருக்கு.. மாப்ள இன்னும் நிறைய எதி...அம்புட்டு விஷயம் இருக்கு.. மாப்ள இன்னும் நிறைய எதிர்பார்கிறேன்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2495695199148331983.post-59280440669049089502009-07-01T22:25:46.932+05:302009-07-01T22:25:46.932+05:30//தொடக்கத்தில் 'விசயத்தை' கையாளுவதற்கு நான...//தொடக்கத்தில் 'விசயத்தை' கையாளுவதற்கு நான் இடற்பட்டேன் !<br />பிறகு எளிதாகிவிட்டது//<br /><br />இது தான் கோவி குத்து:-)))<br /><br />//மாற்று: அவங்கிட்ட கத்துக்க நிறைய தகவல் இருக்கு.<br /><br />(இங்கே விசயம் தகவல் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது)//<br /><br />நுணுக்கம் என்ற பொருள் இன்னும் நெருக்கமாகத் தோன்றுகிறது.முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2495695199148331983.post-64047322163294505942009-07-01T22:22:40.922+05:302009-07-01T22:22:40.922+05:30//'கடினத்தை' என்று எழுதுவதற்குப் மாற்றாக ஏ...//'கடினத்தை' என்று எழுதுவதற்குப் மாற்றாக ஏன் ? இப்படி எட்டுக் கோணாலான சிக்கல் ?//<br /><br />கச்டத்திற்கான மாற்றுச் சொல் அரிதுன்னு ம் சொல்லலாம் சொல்ல வந்தேன். கிரந்த எழுத்தைத் தவிர்த்தது எட்டுகோணலாக்கி விட்டது. தொடர்ந்துஉ எழுதுகிறேன். பின்னர் பழகி விடும்.முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2495695199148331983.post-71220692574688399802009-07-01T22:20:13.191+05:302009-07-01T22:20:13.191+05:30வருகைக்கு நன்றி திகழ்மிளிர்.
//வாயிலிருந்து வெளிவ...வருகைக்கு நன்றி திகழ்மிளிர்.<br /><br />//வாயிலிருந்து வெளிவரும் சொற்கள் தான் வார்த்தையாகவும், வாக்கியமாகவும் வடிவம் பெற்று<br />வண்ணத்தமிழில் இடம் பிடித்தது//<br /><br />புதிய தகவல். சுட்டி ஏதேனும் இருக்கிறதா, மேலும் படித்து அறிந்து கொள்ள.<br /><br />//கருத்து<br />வேறுபாடு இருப்பதில் பிழை ஒன்றுமில்லை//<br /><br />கற்றல் இன்னும் கருத்து கொள்ளும் நிலையை அடையவில்லை. அதனால் கற்பிக்க நீங்கள் தயங்க வேண்டியதில்லை.<br /><br />தமிழுடன் திகழ்கிறீகள், வாழ்த்துகள்.முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2495695199148331983.post-2618250366874423702009-07-01T10:36:35.973+05:302009-07-01T10:36:35.973+05:30:-):-)சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2495695199148331983.post-72071259376413358592009-07-01T09:16:58.172+05:302009-07-01T09:16:58.172+05:30தொடக்கத்தில் 'விசயத்தை' கையாளுவதற்கு நான் ...தொடக்கத்தில் 'விசயத்தை' கையாளுவதற்கு நான் இடற்பட்டேன் !<br />பிறகு எளிதாகிவிட்டது.<br /><br />வழக்கு : ஒரு விசயம் சொல்லனும்<br />மாற்று : ஒன்றைப் பற்றி சொல்லனும்<br /><br />புழக்கத்தில்: சொல்ல வந்த விசயத்தை சட்டுன்னு சொல்லுங்க.<br />மாற்று: சொல்ல வந்ததைப் பற்றி சட்டுன்னு சொல்லுங்க.<br /><br />புழ: அவங்கிட்ட கத்துக்க நிறைய விசயம் இருக்கு<br />மாற்று: அவங்கிட்ட கத்துக்க நிறைய தகவல் இருக்கு.<br /><br />(இங்கே விசயம் தகவல் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2495695199148331983.post-41223319679553668112009-07-01T09:11:45.267+05:302009-07-01T09:11:45.267+05:30நல்ல இடுகை !
//அரிது என்ற சொல் கச்டத்தை நீக்கும்....நல்ல இடுகை !<br /><br />//அரிது என்ற சொல் கச்டத்தை நீக்கும். //<br /><br />'கடினத்தை' என்று எழுதுவதற்குப் மாற்றாக ஏன் ? இப்படி எட்டுக் கோணாலான சிக்கல் ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2495695199148331983.post-21866151217550791582009-07-01T08:08:04.071+05:302009-07-01T08:08:04.071+05:30உண்மை தான்
சில சொற்களைப் பயன்படுத்துவதில் தடுமாற்...உண்மை தான்<br /><br />சில சொற்களைப் பயன்படுத்துவதில் தடுமாற்றம் உண்டாக தான் செய்கிறது.<br /><br />தங்களின் இடுகை பலவகையான தகவல்களைத் தந்தது.<br /><br />புழக்கத்தில் மாற்று என்பது ஒரு அருமையான,பயனுள்ள உரையாடலை ஊக்குவிக்க வழி <br />வகுக்கும்.<br /><br />/அந்த இடத்தில் வேலையே இல்லை என்பதை உணர முடிந்தது./<br /><br />அருமை<br /><br /><br />சொல்லோ ( வார்த்தை )<br />சொற்றொடரோ ( வாக்கியம் )<br />சொக்க வைத்துள்ளீர்கள்<br /><br />தமிழுடன்<br />திகழ்<br /><br />( வாயிலிருந்து வெளிவரும் சொற்கள் தான் வார்த்தையாகவும், வாக்கியமாகவும் வடிவம் பெற்று<br />வண்ணத்தமிழில் இடம் பிடித்தது என்பது என் எண்ணம், இதில் கருத்து<br />வேறுபாடு இருப்பதில் பிழை ஒன்றுமில்லை )தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.com